tag:blogger.com,1999:blog-1202646897135981112.post5524718152355267244..comments2023-10-31T19:36:13.361+05:30Comments on அபிமன்யு வலைக்களம்: ஜெத்மலானி - சட்டத்திற்கு சாபமாய் மாறிய வரம்அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-59936246143158943032011-05-07T00:49:57.870+05:302011-05-07T00:49:57.870+05:30வித்யாசாகரன் (Vidyasakaran)
திருத்தியதற்கு நன்றி...வித்யாசாகரன் (Vidyasakaran) <br /><br />திருத்தியதற்கு நன்றி நண்பரே ..மாற்றி விட்டேன்.<br /><br />வீராங்கன் <br /><br />அது உங்கள் கருத்து. மிகப் புதுமையான சிந்தனை. அப்படியும் யோசிக்கலாம். நன்றி தோழரே.<br /><br />Prabhu Rajadurai <br /><br />உங்கள் பதிவின் தகவல்கள் ஏராளம் நண்பரே. எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.அபிமன்யுhttps://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-80471305806821300702011-05-06T20:27:53.039+05:302011-05-06T20:27:53.039+05:30நானாவதி வழக்கில் ராம்ஜேத்மலானி பங்கு பெற்றார் என்ப...நானாவதி வழக்கில் ராம்ஜேத்மலானி பங்கு பெற்றார் என்பது எனக்கு புதிய செய்தி. அவரைப் பற்றி இங்கு கூறப்பட்டுள்ள வேறு பல செய்திகளும் நான் அறியாதவை நானாவதி வழக்கின் பல்வேறு தீர்ப்புகளை தொகுத்து கதை வடிவில் எழுதிய பதிவு<br />http://marchoflaw.blogspot.com/2006/09/blog-post_15.htmlPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-22418709910137200252011-05-06T20:24:17.118+05:302011-05-06T20:24:17.118+05:30எனது இந்த பதிவில், உங்களுக்கு விடை கிடைக்கலாம்
htt...எனது இந்த பதிவில், உங்களுக்கு விடை கிடைக்கலாம்<br />http://marchoflaw.blogspot.com/2008/12/blog-post.htmlPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-269176310721156262011-05-06T16:46:11.220+05:302011-05-06T16:46:11.220+05:30இவனை(என்ன மரியதை வேண்டி இருக்கு) போல் இந்தியவில் இ...இவனை(என்ன மரியதை வேண்டி இருக்கு) போல் இந்தியவில் இருப்தால்தான் பணக்காரன் மேலும் மேல் பணக்காரன் ஆகிறான். ஏழை ஏழையாகி கொண்டே போகிறான். குற்றம் செய்தவர்களை வாழ வைத்து கொண்டு இருப்பவனை நீங்கள் வேறு புகழுகிரீர்களே. சாபக்கேடு.Hopehttps://www.blogger.com/profile/14180935064589323173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-10989501792351783032011-05-06T16:24:06.569+05:302011-05-06T16:24:06.569+05:30பிஜேபி ஆளும் சத்தீஸ்கர் நீதிமன்ற தீர்ப்புக்கு ...பிஜேபி ஆளும் சத்தீஸ்கர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், சமூக ஆர்வாளர், சேவகர் டாக்டர் பினாயக் சிங்க்கு ஆதரவாக வாதிட்டும் இருக்கிறார். அவர் எப்போதும் ஒரு முரணான வக்கீலாகவே இருந்து வந்திருக்கிறார்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-16539547066365114782011-05-06T16:16:40.167+05:302011-05-06T16:16:40.167+05:30//துரியோதனர்கள் பக்கமே இருந்து தொலைக்கிறார்கள் .//...//துரியோதனர்கள் பக்கமே இருந்து தொலைக்கிறார்கள் .//<br /><br />துரியோதனன் கெட்டவன் என்று எப்படி தீர்மாணித்தீர்கள். அப்போதைய மரபுப் படி அரசு மூத்தவனுக்கே சொந்தம். அடுத்த மன்னன் மூத்த மகந்தான். மரபுப் படி நாட்டை துண்டாட மாட்டார்கள். கிராமங்களைக்கூட பிரிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் நாட்டின் உரிமையில் பாண்டவர்களுக்கு பங்கே கிடையாது. <br /><br />நீங்கள் சொன்ன அனைவரும் அப்போதைய மரபின்படியான தர்மத்தின்படியே நின்றனர். <br /><br />அதர்மமாக நாட்டை துண்டாட நினைத்தது, கடைசில் உண்மையான வாரிசிடமிருந்து நாட்டை பிடுங்கியது பாண்டவர்கள்தான். அவர்களுக்கு உதவியது கிருஷ்ணன் முதலானவர்கள்.வீராங்கன்https://www.blogger.com/profile/08126589152846836574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-65914340703429238012011-05-06T14:46:09.058+05:302011-05-06T14:46:09.058+05:30//மும்பை தீவிரவாதி அப்சல் குருவுக்காக//
Are you...//மும்பை தீவிரவாதி அப்சல் குருவுக்காக//<br /><br />Are you sure?வித்யாசாகரன் (Vidyasakaran)https://www.blogger.com/profile/15536006803017794701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-20015250963252190492011-05-06T12:59:15.001+05:302011-05-06T12:59:15.001+05:30Vote potachu... ByeVote potachu... Byerajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-37932182439296014202011-05-06T12:55:06.613+05:302011-05-06T12:55:06.613+05:30But truth will win one dayBut truth will win one dayrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-33907038000015218552011-05-06T09:41:04.596+05:302011-05-06T09:41:04.596+05:30unmai ashok... enna seiya.. its all about poor ind...unmai ashok... enna seiya.. its all about poor indian fate...<br /><br />- VikramAnonymousnoreply@blogger.com