tag:blogger.com,1999:blog-1202646897135981112.post1931402836151068205..comments2023-10-31T19:36:13.361+05:30Comments on அபிமன்யு வலைக்களம்: பாப்கார்ன் பாக்கெட் - 201100903அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-67879975589030206702011-09-03T13:26:36.229+05:302011-09-03T13:26:36.229+05:30நண்பா, இந்த பதிவுல எனக்கு பிடிச்சது:
1). விஜய் ரச...நண்பா, இந்த பதிவுல எனக்கு பிடிச்சது:<br /><br />1). விஜய் ரசிகர்களுக்கான கமெண்ட்,<br />2). தலயின் 'மங்காத்தா மற்றும்<br />3). கடைசியாக இருந்த இளையராஜாவின் 'அவதாரம்' பத்தின் பாடல்.<br /><br />பகிர்வுக்கு நன்றி.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-20767229254300976782011-09-03T13:21:21.021+05:302011-09-03T13:21:21.021+05:30இளையராஜவுடைய இசையை பொறுத்த வரை, தனிப்பட்ட நிலையில்...இளையராஜவுடைய இசையை பொறுத்த வரை, தனிப்பட்ட நிலையில் தனிப் பாடலாக அவரது பாடல்கள் நன்றாக இருக்கும். ஆனால், திரைப்படத்தோடு ஒன்றிணைந்து பார்த்தால், படத்தில் இருந்து வேறுபட்டு, தனியே துருத்தி கொண்டு இருக்கும். நீங்கள் போட்டு இருக்கும் இந்த பாடலே ஒரு உதாரணம். கிராமத்தில் கூத்து கட்டும் நாடக கலைஞன், தன் காதலியிடம் ஆயிரம் பியானோக்கள் முழங்க 'தென்றல் வந்து தீண்டும் போது' என்றுதானா பாடுவான்? இந்த விசயத்தில், இளையராஜா கொஞ்சம் தன் மைந்தர் யுவனிடம் பாடம் கற்கலாம்.Saranganhttps://www.blogger.com/profile/13770292387630313159noreply@blogger.com